வாழ்க்கையின் ஓட்டத்தில் மாற்றங்கள்
ஏமாற்றங்களை பரிசளிக்கும்...
மாறினால் தான் மனிதன்
அதை புரிந்து தெரிந்து
நகர்வது தான் வாழ்க்கை...
வாழ்கை மாறாதாே என்ற கவலை சில
வாழ்வில் மாறி விடுவாேமாே என்ற கவலை சில
மாற்றத்தை ஏற்ப்பதா வெறுப்பதா என்ற கவலை பல இருக்க
நினைவில் வந்தது "மாற்றம் ஒன்றே மாறாதது"
-