உன் காதலை உணர்ந்த போதுஉலகம் அத்தனையும் மாயை என்றேன்என் கனவு களைந்தபோது💔காதலும் கானல்நீர்றென்ற உண்மையறிந்தேன் 😓😔. -
உன் காதலை உணர்ந்த போதுஉலகம் அத்தனையும் மாயை என்றேன்என் கனவு களைந்தபோது💔காதலும் கானல்நீர்றென்ற உண்மையறிந்தேன் 😓😔.
-
மலடி:இவள் ஒருத்தி மகப்பேறுபெறாததால் 💔மனித இனம் மாண்டுபோய்விடுமாம்😱இப்படி இவளுக்கு மலடிஎன்றுபெயர் சூட்டிய ஆண்ஆணாதிக்கவாதியாம்😈காதலே காமம் கொள்காதலுக்காக 💏மிருகமே காமம் கொள்ளாதேஇனத்திற்காக 🤬💩. -
மலடி:இவள் ஒருத்தி மகப்பேறுபெறாததால் 💔மனித இனம் மாண்டுபோய்விடுமாம்😱இப்படி இவளுக்கு மலடிஎன்றுபெயர் சூட்டிய ஆண்ஆணாதிக்கவாதியாம்😈காதலே காமம் கொள்காதலுக்காக 💏மிருகமே காமம் கொள்ளாதேஇனத்திற்காக 🤬💩.
ஆணாதிக்கத்தின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு அடிமை பெண்ணும் உலகின்கடைசிபெண்கள் தான்💔. -
ஆணாதிக்கத்தின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு அடிமை பெண்ணும் உலகின்கடைசிபெண்கள் தான்💔.