எனக்குள் நிழலாக இருந்தஉன் நினைவுகள் நிலைபெற்று காலங்கள் கடந்த பின்பும் என்னுள் உறவாடி கொண்டு இருக்கிறது. -
எனக்குள் நிழலாக இருந்தஉன் நினைவுகள் நிலைபெற்று காலங்கள் கடந்த பின்பும் என்னுள் உறவாடி கொண்டு இருக்கிறது.
-
04.12.2020Advance Happy Happy Birthday My dr அண்ணி 😍🍫🍫🌹🌹🎈🎈🎂🎂This is my evergreen special quote for my அண்ணி 1000👇 -
04.12.2020Advance Happy Happy Birthday My dr அண்ணி 😍🍫🍫🌹🌹🎈🎈🎂🎂This is my evergreen special quote for my அண்ணி 1000👇
ஆதாரங்களோடு அர்த்தமற்ற எண்ணங்களுக்கு இடம் கொடுக்கும். -
ஆதாரங்களோடு அர்த்தமற்ற எண்ணங்களுக்கு இடம் கொடுக்கும்.
மண்ணுக்குள் இருக்கும் வைரமும்சில மனிதர்களும் ஒன்றுதான். மதிப்பு தெரிந்தும் மிதிக்க படுகின்றனர். 😭 -
மண்ணுக்குள் இருக்கும் வைரமும்சில மனிதர்களும் ஒன்றுதான். மதிப்பு தெரிந்தும் மிதிக்க படுகின்றனர். 😭
வாழ்க்கையில் தவறவிட்ட நிமிடங்கள் யாவும் வரிகளில்தத்துவங்களாகநிரப்பப்படுகிறதுவலிகளுடன். -
வாழ்க்கையில் தவறவிட்ட நிமிடங்கள் யாவும் வரிகளில்தத்துவங்களாகநிரப்பப்படுகிறதுவலிகளுடன்.
இயற்கையை படைத்த இறைவனுக்கு தெரியவில்லை, இரவும் -பகலும் இணைவதில்லை என்றாலும், ஒன்றை விட்டு ஒன்று இயங்குவதில்லை என்று உன்னையும்...என்னையும் போல்... -
இயற்கையை படைத்த இறைவனுக்கு தெரியவில்லை, இரவும் -பகலும் இணைவதில்லை என்றாலும், ஒன்றை விட்டு ஒன்று இயங்குவதில்லை என்று உன்னையும்...என்னையும் போல்...
திருப்பி கொடுக்கவோ...(அ)திரும்ப பெறவோ... முடியா... ஒரு பொக்கிஷம். -
திருப்பி கொடுக்கவோ...(அ)திரும்ப பெறவோ... முடியா... ஒரு பொக்கிஷம்.
மனத்திரைக்குள் ஒருமுகத்திரை. -
மனத்திரைக்குள் ஒருமுகத்திரை.
தன் மணத்தை விண்ணிலும் தெளித்திட முயல்கிறது மண்ணில் பூத்த இருமலர்கள். -
தன் மணத்தை விண்ணிலும் தெளித்திட முயல்கிறது மண்ணில் பூத்த இருமலர்கள்.
மூப்படைந்த பின்பும் முயற்சிக்கிறாள்இயலாமை எண்ணி ஒதுங்காமல்பேரனின் ஆசையை நிறைவேற்ற அவன் மேல் கொண்ட பாசத்தால். -
மூப்படைந்த பின்பும் முயற்சிக்கிறாள்இயலாமை எண்ணி ஒதுங்காமல்பேரனின் ஆசையை நிறைவேற்ற அவன் மேல் கொண்ட பாசத்தால்.