ஒன்றைவிட மற்றொன்று நன்றெனினும் மாறாதுஒன்றினைப் பற்றல் ஒழுக்கு. -
ஒன்றைவிட மற்றொன்று நன்றெனினும் மாறாதுஒன்றினைப் பற்றல் ஒழுக்கு.
-
காரிருள் நீங்கிட நல்லொளி ஓங்கவேகார்த்திகை தீபமேற்றிக் காண். -
காரிருள் நீங்கிட நல்லொளி ஓங்கவேகார்த்திகை தீபமேற்றிக் காண்.
சூரன்மேல் ஆறுமுகன் வீரவேல் எய்யவேஆனான் மயில்சேவல் ஆய். -
சூரன்மேல் ஆறுமுகன் வீரவேல் எய்யவேஆனான் மயில்சேவல் ஆய்.
முன்தொழுவோம் பிள்ளையாரை கைகூடும் என்பதுமுன்னோர்கள் நம்பிக்கை யாம். -
முன்தொழுவோம் பிள்ளையாரை கைகூடும் என்பதுமுன்னோர்கள் நம்பிக்கை யாம்.
திருஞான சம்பந்தர் சுந்தரர்நா வுக்கரசர்மாணிக்க வாசகர்நால் வர். -
திருஞான சம்பந்தர் சுந்தரர்நா வுக்கரசர்மாணிக்க வாசகர்நால் வர்.
நல்லவர் கெட்டவர் என்பவர் இல்லையேசூழ் காலமே காரணம் காண். -
நல்லவர் கெட்டவர் என்பவர் இல்லையேசூழ் காலமே காரணம் காண்.
மறுசாரம் கேளா தொருசாரம் பேசல்நடுநிலை அற்ற செயல். -
மறுசாரம் கேளா தொருசாரம் பேசல்நடுநிலை அற்ற செயல்.
பசித்துண்ண நல்லுணவு நல்கும் பயனோபுசித்துண்ண பன்மடங்காம் பார். -
பசித்துண்ண நல்லுணவு நல்கும் பயனோபுசித்துண்ண பன்மடங்காம் பார்.
காலத்தால் என்றும் அழியா துடன்நிற்கும்பாலினம் பாராநன் நட்பு. -
காலத்தால் என்றும் அழியா துடன்நிற்கும்பாலினம் பாராநன் நட்பு.
கடுஞ்சினம் நல்லுறவைக் கொல்லுமே அஃதைவிடுத்தென்றும் அன்பின்பால் வாழ். -
கடுஞ்சினம் நல்லுறவைக் கொல்லுமே அஃதைவிடுத்தென்றும் அன்பின்பால் வாழ்.