தூரிகையில் ஒளிந்து நிற்கும் தேவதைக்காக ஓவியனாகிறேன், சிதறும் வண்ணங்களோடு துள்ளி ஓடி கடலில் நீந்துகிறாள், அலையாகி அமிழ்ந்து, நுரையாகி நிறைகிறேன், கரையெங்கும் அவள் காலடி தடங்கள்.
கடலும் வானமும் சேர்ற இடத்துக்கு கட்டுமரத்துல போக முடியாது, கப்பல்ல தான் போக முடியும்ன்னு நினைச்சிக்கிட்டு இருந்த அந்த குட்டி பையனா திரும்ப மாற சொல்ற மியாவ எப்படி அந்த கடற்கரையில இருந்து வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வரது?