I never wanted her to feel like she's in a cage.... All I wanted is to make her feel like home .... But she never wanted a smally cozy home ... and flew towards a lonely palace... !!
never try to perish a memory...... it will remain as a pain ..
அன்பு என்பேனா.... காதல் என்பேனா.... நட்பு என்பேனா.... வடிவம் என்பேனா... அழகுமுகம் என்பேனா... பேச்சமுதம் என்பேனா... கண்கள் என்பேனா.... நழுவும் கைகள் என்பேனா... நடை என்பேனா.... நடனம் என்பேனா.... முழு நிலவு என்பேனா...நீ என் ... மனம் கொண்ட பெண்ணா... என்றும் உன்னை வருடும் என் பேனா.... !!! — % &
நீ இன்றி ... நான் இயங்கினாலும் ..... நீ இல்லை என்ற ஏக்கம் ... அது தேக்கம் தாங்காமல் ...மனம் உடைந்து .... கண்ணை விட்டு ....கரை சேர ... சென்றது .... அழுகை ஆறாக.. உடைந்த காயம் ஆறாமல் ... !!— % &