கண், காது, மூக்கு
வைத்து
எனக்காக
வாழ நினைத்து
அவனை நேசித்தேன்!
அவனை சுவாசித்து
என்னை இயக்கினேன்!
காதல் திரவியம் ஊறியது!
கவிதை கடல் ஓவியம்
காற்றினுள் கரைந்தது!
காலம் நகர காலச் சக்கரம் நிற்க
காலன் அணைத்தான்!
உடல் காற்றாக உயிர் பறந்தது
பாவப் புண்ணிய கணக்கின் கீழ்!
சிரித்தது பாவம்:: சிந்தித்தது
மறு பிறவி::
-