காண்பவை எல்லாம்...காணாமல் போகிறது...கண்ணெதிரில் நீ தோன்றிய கணத்தில்!... -
காண்பவை எல்லாம்...காணாமல் போகிறது...கண்ணெதிரில் நீ தோன்றிய கணத்தில்!...
-
I am shouting like an idiot, without realising you already took my heart far away...! -
I am shouting like an idiot, without realising you already took my heart far away...!
தூக்கத்திலிருந்து கண்விழிக்கும்...களைப்புற்ற கதிரவனின் வெளிச்சத்தில்...படிக்காத புத்தகத்தின்...பரவசமான வாசத்துடன்...தூரத்து சேவலின்...துடிப்பான இசையுடன்...இதைவிட அழகாகுமா என்ற...இடைவிடாத வினாக்களுடன்...இப்படியொரு காலை... -
தூக்கத்திலிருந்து கண்விழிக்கும்...களைப்புற்ற கதிரவனின் வெளிச்சத்தில்...படிக்காத புத்தகத்தின்...பரவசமான வாசத்துடன்...தூரத்து சேவலின்...துடிப்பான இசையுடன்...இதைவிட அழகாகுமா என்ற...இடைவிடாத வினாக்களுடன்...இப்படியொரு காலை...
தினம் உனக்காகக் காத்திருக்கும்...என் தீராத நேரங்கள்...திருந்தாத இந்த இதயத்தை...வருந்தாமல் இருக்கச் சொல்கிறது!... -
தினம் உனக்காகக் காத்திருக்கும்...என் தீராத நேரங்கள்...திருந்தாத இந்த இதயத்தை...வருந்தாமல் இருக்கச் சொல்கிறது!...
ஓராயிரம் மணித்துளிகள்...ஓயாமல் உனைக் கண்டும்...ஒரு நிமிடம் நீ கண் மறைய...ஒரு வருடம் தொலைந்தது போல...ஒரு நொடியில் துவண்டு போகிறேன்!... -
ஓராயிரம் மணித்துளிகள்...ஓயாமல் உனைக் கண்டும்...ஒரு நிமிடம் நீ கண் மறைய...ஒரு வருடம் தொலைந்தது போல...ஒரு நொடியில் துவண்டு போகிறேன்!...
எதுவும் இல்லை...என தினம் நான்...ஏராளமான காரணம் சொல்லி வைத்தும்...ஏனோ உன்னைப் பார்க்கையில்...எல்லாம் கேட்கிறது...என் இதயத்தின் ஓசை!... -
எதுவும் இல்லை...என தினம் நான்...ஏராளமான காரணம் சொல்லி வைத்தும்...ஏனோ உன்னைப் பார்க்கையில்...எல்லாம் கேட்கிறது...என் இதயத்தின் ஓசை!...
உன்னை எதிர்பார்த்து...உறங்காமல் காத்திருந்த...என் முடியாத இரவுகள்...எதிர்பாராத நாளில் கிடைத்த...எதேச்சையான உன் வரவால்...அனலில் வருந்திய என் உலகம்...புனலில் பூத்திட்ட மலராய் மிளிர்கிறது... #மழையில்_நான்_ மழலை -
உன்னை எதிர்பார்த்து...உறங்காமல் காத்திருந்த...என் முடியாத இரவுகள்...எதிர்பாராத நாளில் கிடைத்த...எதேச்சையான உன் வரவால்...அனலில் வருந்திய என் உலகம்...புனலில் பூத்திட்ட மலராய் மிளிர்கிறது... #மழையில்_நான்_ மழலை
பார்க்கும் திசையெங்கும்...பாவை உன்முகமே தெரிய...பாவி எந்தன் தினசரி...பாதைகளும் மறந்தே போகிறது!... -
பார்க்கும் திசையெங்கும்...பாவை உன்முகமே தெரிய...பாவி எந்தன் தினசரி...பாதைகளும் மறந்தே போகிறது!...
தீராத என் தேடலில்...நான்...காணாத காதல் நீ...மாறாத என் பாதையில்...போகாத பயணம் நீ...குறையாத என் ஆசையில்...மறையாத பொருள் நீ... -
தீராத என் தேடலில்...நான்...காணாத காதல் நீ...மாறாத என் பாதையில்...போகாத பயணம் நீ...குறையாத என் ஆசையில்...மறையாத பொருள் நீ...
வார்த்தைகள் மழையாய் பொழிந்தும்...வாய் திறவாமல் நிற்கிறேன்...கண் பார்த்த நிமிடம் நீ...கதை சொல்லி என்...கவிதைகளை எல்லாம்...களவாடி செல்வதால்.... -
வார்த்தைகள் மழையாய் பொழிந்தும்...வாய் திறவாமல் நிற்கிறேன்...கண் பார்த்த நிமிடம் நீ...கதை சொல்லி என்...கவிதைகளை எல்லாம்...களவாடி செல்வதால்....