உன் நிலையிலிருந்து பிறரை யோசிக்க சொல்வது...ஓர் எருமையை புத்தராக்க முயல்வது -
உன் நிலையிலிருந்து பிறரை யோசிக்க சொல்வது...ஓர் எருமையை புத்தராக்க முயல்வது
-
என்னை பற்றிய புரிதல் எனக்கே போதுமானதாய்இல்லாத பட்சத்தில்பிறரின் புரிதலில் மட்டும் நானென்னபிழைத்தாயிருப்பேன்...! -
என்னை பற்றிய புரிதல் எனக்கே போதுமானதாய்இல்லாத பட்சத்தில்பிறரின் புரிதலில் மட்டும் நானென்னபிழைத்தாயிருப்பேன்...!
தீர்ந்து போன தூறல் திரும்பாமல் காய்ந்து போன மலரில் மணம் ஏது? -
தீர்ந்து போன தூறல் திரும்பாமல் காய்ந்து போன மலரில் மணம் ஏது?
கோவத்திற்கு பதில்,இனம்புரியா அச்சம் ஒன்று நிமிஷமாய் நிழலாடி கடக்கிறது..அம்மா தந்த தட்டில் நரையில் கோர்த்தசோற்று பருக்கையை காணும் போது... -
கோவத்திற்கு பதில்,இனம்புரியா அச்சம் ஒன்று நிமிஷமாய் நிழலாடி கடக்கிறது..அம்மா தந்த தட்டில் நரையில் கோர்த்தசோற்று பருக்கையை காணும் போது...
"கிட்டாதாயின் வெட்டென மற" மறத்து போகுமளவிற்கு வெட்டுப்படாமலிருக்க... ஔவை ஆற்றிய சூடி -
"கிட்டாதாயின் வெட்டென மற" மறத்து போகுமளவிற்கு வெட்டுப்படாமலிருக்க... ஔவை ஆற்றிய சூடி
உன்னால் உடைக்கப்பட்ட கண்ணாடியாக நான் ...ஒவ்வொரு துண்டுகளிலும்முழு பிம்பங்கள் நீ தான்...உடைவேன் என தெரிந்தும்உடைத்த உன்னோடு இருந்தும்,இன்னும் என்னைகீறலிட்ட ரணங்கள் மட்டுமேபரிசாக... -
உன்னால் உடைக்கப்பட்ட கண்ணாடியாக நான் ...ஒவ்வொரு துண்டுகளிலும்முழு பிம்பங்கள் நீ தான்...உடைவேன் என தெரிந்தும்உடைத்த உன்னோடு இருந்தும்,இன்னும் என்னைகீறலிட்ட ரணங்கள் மட்டுமேபரிசாக...
உறவிலே வேகுறதை விட ,ஒரு கட்டு விறகில் வேகுறதே மேல்.. -
உறவிலே வேகுறதை விட ,ஒரு கட்டு விறகில் வேகுறதே மேல்..
கண்டு கொள்ளாமல்செல்லும் அவனுக்கும்,காத்துக் கொண்டிருக்கும் அவளுக்குமானநேசத்தில்நியூட்டனின்மூன்றாம் விதியும் தோற்று தான் போனதோ... -
கண்டு கொள்ளாமல்செல்லும் அவனுக்கும்,காத்துக் கொண்டிருக்கும் அவளுக்குமானநேசத்தில்நியூட்டனின்மூன்றாம் விதியும் தோற்று தான் போனதோ...
நீங்கள் வாசிக்காமல்போன புத்தகமல்ல நான்...நீங்கள் வாசிக்கத் தவறிய சில பக்கங்கள் தான் நான்... -
நீங்கள் வாசிக்காமல்போன புத்தகமல்ல நான்...நீங்கள் வாசிக்கத் தவறிய சில பக்கங்கள் தான் நான்...
களத்தில் தான் எதிரும்,புதிருமாய்ஆட்டம் முடிந்ததும்,ராஜா என்ன, சிப்பாய் என்ன நீ என்ன,நானென்ன... -
களத்தில் தான் எதிரும்,புதிருமாய்ஆட்டம் முடிந்ததும்,ராஜா என்ன, சிப்பாய் என்ன நீ என்ன,நானென்ன...