பலருக்கு புதிரான புத்தகம் தான்.!
சிலருக்கு பிடித்த புத்தகம் தான்.!
வாழ்க்கையை அதன் போக்கில்
கையாள தெரிந்த ஜாம்பவான்.!
மகிழ்ச்சியோ.. கவலையோ..
தனக்குள்ளேயே தனியிடம் கொடுப்பவர்.!
பொறுமையும் இவரை பார்த்து
பொறாமை கொள்ளும்.!
வாழ்க்கையின் எதார்த்தத்தை
அறிந்து வாழும் ஒரு நபர்.!
இத்தனை சிறப்பு வாய்ந்த
புத்தகத்தின் விலை என்னவோ நட்புதான்.!
அதனாலே இந்த புத்தகத்தை
பலரால் வாசிக்க முடியவில்லை.!
-