பகுத்தறிவு பழுதடைந்த தருணம்கண்ணுக்குத் தெரியாத உயிரின் ஆற்றல் கொண்டு செயல்படும் உடல் கூறுகிறது, "கண்ணால் கண்டால் தான் கடவுளைக் கூட நம்புவேன்" என்று. -
பகுத்தறிவு பழுதடைந்த தருணம்கண்ணுக்குத் தெரியாத உயிரின் ஆற்றல் கொண்டு செயல்படும் உடல் கூறுகிறது, "கண்ணால் கண்டால் தான் கடவுளைக் கூட நம்புவேன்" என்று.
-
I can see with my eyebut I can't see my eye -
I can see with my eyebut I can't see my eye
Life is a travel towards death, without knowing the distance -
Life is a travel towards death, without knowing the distance
இளமையில் அனைத்தையும் கற்றுக் கொள்முதுமையில் அனைத்தையும் ஏற்றுக் கொள்இயற்கை தருவதை பெற்றுக் கொள்முடிவினில் அனைத்தையும் விட்டுச் செல்இந்த வாழ்க்கையின் நியதியை புரிந்து கொள்மனதினை பக்குவம் ஆக்கிக் கொள் -
இளமையில் அனைத்தையும் கற்றுக் கொள்முதுமையில் அனைத்தையும் ஏற்றுக் கொள்இயற்கை தருவதை பெற்றுக் கொள்முடிவினில் அனைத்தையும் விட்டுச் செல்இந்த வாழ்க்கையின் நியதியை புரிந்து கொள்மனதினை பக்குவம் ஆக்கிக் கொள்
Dying for Truth is better thanLying for Living -
Dying for Truth is better thanLying for Living
வாதம் விவாதமாகிவிவாதம் விதண்டாவாதமாகிவிதண்டாவாதம் தீவிர வாதமாகும் போதுமனித உருவத்திற்குள் இருக்கும் மனிதன் மறைந்து விடுகிறான். -
வாதம் விவாதமாகிவிவாதம் விதண்டாவாதமாகிவிதண்டாவாதம் தீவிர வாதமாகும் போதுமனித உருவத்திற்குள் இருக்கும் மனிதன் மறைந்து விடுகிறான்.
இறைவன் இருக்கிறானா, இல்லையா?, என்ற (தீவிர)வாதத்திற்கு பதில்மனிதன் இருக்கிறானா, இல்லையா?, என்ற கேள்வியில் முடிகிறது. -
இறைவன் இருக்கிறானா, இல்லையா?, என்ற (தீவிர)வாதத்திற்கு பதில்மனிதன் இருக்கிறானா, இல்லையா?, என்ற கேள்வியில் முடிகிறது.
அநாகரிகமான ஆத்திகரை விடநாகரிகமான நாத்திகர் மேலானவர். -
அநாகரிகமான ஆத்திகரை விடநாகரிகமான நாத்திகர் மேலானவர்.
கடவுள் எதுவும் இல்லை என்றால் நாத்திகன். கடவுளைத் தவிர எதுவும் இல்லை ஆத்திகன். -
கடவுள் எதுவும் இல்லை என்றால் நாத்திகன். கடவுளைத் தவிர எதுவும் இல்லை ஆத்திகன்.
பிரச்சனை குறித்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். 1. வாழ்க்கையின் சுவாரசியமே பிரச்சனையில் தான் உள்ளது. எனவே அதை மகிழ்ச்சியுடன் ரசிக்க கற்றுக் கொள்வோம். 2. ஒரு பிரச்சினைக்கான தீர்வே, அடுத்த பிரச்சினைக்கு காரணமாக அமையும். எனவே, நிரந்தர தீர்வு என்பது நாம் சுதந்திரமாகச் சொல்லும் பொய். -
பிரச்சனை குறித்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். 1. வாழ்க்கையின் சுவாரசியமே பிரச்சனையில் தான் உள்ளது. எனவே அதை மகிழ்ச்சியுடன் ரசிக்க கற்றுக் கொள்வோம். 2. ஒரு பிரச்சினைக்கான தீர்வே, அடுத்த பிரச்சினைக்கு காரணமாக அமையும். எனவே, நிரந்தர தீர்வு என்பது நாம் சுதந்திரமாகச் சொல்லும் பொய்.