அவள் ஜன்னல் ஓரம் சென்றேன்அந்த கூந்தல் மணத்தில் விழுந்தேன்,தெளிந்து எழுந்து பார்த்தேன்அவள் அழகில் மீண்டும் விழுந்தேன்..----.-.----- -
அவள் ஜன்னல் ஓரம் சென்றேன்அந்த கூந்தல் மணத்தில் விழுந்தேன்,தெளிந்து எழுந்து பார்த்தேன்அவள் அழகில் மீண்டும் விழுந்தேன்..----.-.-----
-
என்ன கவலை என்னில் இருந்தும்கண்ணில் நீரைதவிர்பேன்,என்னவென்று அவளும் கேட்ககண்ணுள் நீரும் கசியுமே----.-.----- -
என்ன கவலை என்னில் இருந்தும்கண்ணில் நீரைதவிர்பேன்,என்னவென்று அவளும் கேட்ககண்ணுள் நீரும் கசியுமே----.-.-----
நாளும் அவளைக்கண்கள் பார்க்கப் பார்க்க எனக்குள் ஏதோ புதிதாய் இனிதாய்காதல் என்றேபிறக்கப் பிறக்க நானும் பறந்தேனே..----.-.----- -
நாளும் அவளைக்கண்கள் பார்க்கப் பார்க்க எனக்குள் ஏதோ புதிதாய் இனிதாய்காதல் என்றேபிறக்கப் பிறக்க நானும் பறந்தேனே..----.-.-----
அருசி பொடைக்க போன நேரத்துல நினைச்ச அவனத்தான்,அருசிய பொடைக்க மறந்துசலுச்சி தல்லுனனேதரையில நானும்----.-.----- -
அருசி பொடைக்க போன நேரத்துல நினைச்ச அவனத்தான்,அருசிய பொடைக்க மறந்துசலுச்சி தல்லுனனேதரையில நானும்----.-.-----
பலரும் காணும் மலரானதேஉன் கண்கள்என்று சொல்லிய என் மனமும்,பூக்கண்டாலே நீயெனமயங்கும்..----.-.---- -
பலரும் காணும் மலரானதேஉன் கண்கள்என்று சொல்லிய என் மனமும்,பூக்கண்டாலே நீயெனமயங்கும்..----.-.----
அனிச்சப்பூ மென்மையோஇல்லை நீ மென்மையோ,என்று கேட்டாலே எனை, நானும் சொல்வேனே உனை...----.-.----- -
அனிச்சப்பூ மென்மையோஇல்லை நீ மென்மையோ,என்று கேட்டாலே எனை, நானும் சொல்வேனே உனை...----.-.-----
முதல்முறை அவள் என்னை அழைத்ததுமே,முதல் பனி புள்மேல் படர்ந்ததுபோல்நெஞ்சினுள்ளே குளிர்ந்தேனேஇந்த காதலில் நானும் விழுந்தேனே----.-.----- -
முதல்முறை அவள் என்னை அழைத்ததுமே,முதல் பனி புள்மேல் படர்ந்ததுபோல்நெஞ்சினுள்ளே குளிர்ந்தேனேஇந்த காதலில் நானும் விழுந்தேனே----.-.-----
ஹோலி அன்றே வண்ணம் எங்கேஎன்று என்னை அவளும் கேட்க மஞ்சள் குங்கம் கண்ணம் நுதலில்வைக்க வரவா என்றுநானும் அவளை கேட்டேன். ----.-.----- -
ஹோலி அன்றே வண்ணம் எங்கேஎன்று என்னை அவளும் கேட்க மஞ்சள் குங்கம் கண்ணம் நுதலில்வைக்க வரவா என்றுநானும் அவளை கேட்டேன். ----.-.-----
அறிவும் நூல்களாலே கூடக்கூடஅறியாமை அகன்றுசெல்வதுபோலே,காதலாலே உன்னுடன் கூடக்கூட கலவின்பமும் குடிப்பெருகுதே..----.-.----- -
அறிவும் நூல்களாலே கூடக்கூடஅறியாமை அகன்றுசெல்வதுபோலே,காதலாலே உன்னுடன் கூடக்கூட கலவின்பமும் குடிப்பெருகுதே..----.-.-----
முடிவில்லா இன்பம் பெறவேமுயக்கமொன்று கொள்வோமாமுயலுகின்ற காற்றுமேஉல்லூர்ந்து செல்லாதவாரே..----.-.----- -
முடிவில்லா இன்பம் பெறவேமுயக்கமொன்று கொள்வோமாமுயலுகின்ற காற்றுமேஉல்லூர்ந்து செல்லாதவாரே..----.-.-----