உன் மார் சாய்ந்து விழி நீர் வடிக்கும் வேளை எத்துயரும் மரித்து விடுகின்றன@guru_poetry -
உன் மார் சாய்ந்து விழி நீர் வடிக்கும் வேளை எத்துயரும் மரித்து விடுகின்றன@guru_poetry
-
போகத்தில் போவதில்லை இருவரின் விரகதாபம் தீரா காதல் அது திகட்டாத மோகம் கடந்துதான்விரகம் தணித்துக் கொள்ளும்..!@guru_poetry -
போகத்தில் போவதில்லை இருவரின் விரகதாபம் தீரா காதல் அது திகட்டாத மோகம் கடந்துதான்விரகம் தணித்துக் கொள்ளும்..!@guru_poetry
சிறு சிறு தடுமாற்றங்கள் தான் வாழ்வில் மொத்தமும் தடம் மாற்றி அமைக்கின்றன..!@guru_poetry -
சிறு சிறு தடுமாற்றங்கள் தான் வாழ்வில் மொத்தமும் தடம் மாற்றி அமைக்கின்றன..!@guru_poetry
இமை இளைப்பாறும் வேளையில் இருள் நீக்கிட என் கனாவிலும் நீயே ஒளி..!@guru_poetry -
இமை இளைப்பாறும் வேளையில் இருள் நீக்கிட என் கனாவிலும் நீயே ஒளி..!@guru_poetry
உணர்வுகளைமதியாத உறவுகள் உடனிருக்கும் வரை காற்றின் திசையில் போகும் வெறும் காற்றாடி தான் சில பெண்களின் வாழ்க்கை இங்கே..!@guru_poetry -
உணர்வுகளைமதியாத உறவுகள் உடனிருக்கும் வரை காற்றின் திசையில் போகும் வெறும் காற்றாடி தான் சில பெண்களின் வாழ்க்கை இங்கே..!@guru_poetry
நினைவாக.. நீ நினைவில் நீங்கிடா..நீ நினைவாகி போன நிஜங்களை அழித்திடதுடிக்கும் விழிகளிலும் நீ (நீர்)...!@guru_poetry -
நினைவாக.. நீ நினைவில் நீங்கிடா..நீ நினைவாகி போன நிஜங்களை அழித்திடதுடிக்கும் விழிகளிலும் நீ (நீர்)...!@guru_poetry
வாழ்வின் அனைத்துநிலையிலும் பறவையின் சிறகுகளாய் சேர்ந்தே நம் கரங்கள்@guru_poetry -
வாழ்வின் அனைத்துநிலையிலும் பறவையின் சிறகுகளாய் சேர்ந்தே நம் கரங்கள்@guru_poetry
பூந்தென்றல் பூக்களிடம் மோதுவதில்லை அது புயலாக உருமாறும்வரை வரையறை அறியாதஎல்லைக்குள் இருக்கும் வரை அனைத்து உறவுகளும்இங்கு பூந்தென்றலே..!@guru_poetry -
பூந்தென்றல் பூக்களிடம் மோதுவதில்லை அது புயலாக உருமாறும்வரை வரையறை அறியாதஎல்லைக்குள் இருக்கும் வரை அனைத்து உறவுகளும்இங்கு பூந்தென்றலே..!@guru_poetry
துயரமான வேளையில்என் தொண்டை குழியில் சிக்கிய வார்த்தைகளைஉன் மூச்சுக் காற்றுசுவாசமளித்து மீட்டுவிடும்@guru_poetry -
துயரமான வேளையில்என் தொண்டை குழியில் சிக்கிய வார்த்தைகளைஉன் மூச்சுக் காற்றுசுவாசமளித்து மீட்டுவிடும்@guru_poetry
சில உறவுகள் வசந்தமாய்துளிர் விட்டு மனதை வருடி சருகாய் உதிர்ந்து விடுகின்றன காலப்போக்கில்@guru_poetry -
சில உறவுகள் வசந்தமாய்துளிர் விட்டு மனதை வருடி சருகாய் உதிர்ந்து விடுகின்றன காலப்போக்கில்@guru_poetry