பயணச்சீட்டு🎟️வெறும் காகிதமா? -
பயணச்சீட்டு🎟️வெறும் காகிதமா?
-
உலகை ரசிக்கும் விழிகளுக்குதன்னைக் காக்கும் இமைகள்தெரிவதில்லை...!இருந்தாலும் இமைகள் இரண்டும்விழியை மூட மறுப்பதில்லை...!!என் உலகம் நீயாக,உன் இமைகள் நானாக... -
உலகை ரசிக்கும் விழிகளுக்குதன்னைக் காக்கும் இமைகள்தெரிவதில்லை...!இருந்தாலும் இமைகள் இரண்டும்விழியை மூட மறுப்பதில்லை...!!என் உலகம் நீயாக,உன் இமைகள் நானாக...
உன் அன்பை மட்டும்தந்திடு போதும்,என் காயம் யாவும்கரைந்து போகும்... #அன்பே -
உன் அன்பை மட்டும்தந்திடு போதும்,என் காயம் யாவும்கரைந்து போகும்... #அன்பே
வெயிலில் வாடும் - என்அழகிய பறவைக்கு...🌤️💙🌧️ -
வெயிலில் வாடும் - என்அழகிய பறவைக்கு...🌤️💙🌧️
புயலுக்குப் பின்...🥀😇❤️🩹 -
புயலுக்குப் பின்...🥀😇❤️🩹
மனம் கலங்கி மடியாமல்,மணம் வீச மகிழ்ந்துவிடு... -
மனம் கலங்கி மடியாமல்,மணம் வீச மகிழ்ந்துவிடு...
தேவதையை கண்டேன்!!😇❤️🥀 -
தேவதையை கண்டேன்!!😇❤️🥀
நான் அழும்போது நீ சிரித்தாய்,என் கண்ணீரை கவனிக்க மறுத்தாய்!இன்று நீ அழுகிறாய்,எனக்கோ சிரிக்க மனமில்லை.அழுது பார்க்கிறேன், என்கண்ணீரிலும் தண்ணீர் இல்லை...- இப்படிக்கு மேகம் #தண்ணீரை வீணாக்காதே -
நான் அழும்போது நீ சிரித்தாய்,என் கண்ணீரை கவனிக்க மறுத்தாய்!இன்று நீ அழுகிறாய்,எனக்கோ சிரிக்க மனமில்லை.அழுது பார்க்கிறேன், என்கண்ணீரிலும் தண்ணீர் இல்லை...- இப்படிக்கு மேகம் #தண்ணீரை வீணாக்காதே
புரிதல் கொண்ட இதயங்களில்,பிரிதல் என்பதற் கிடமேது?பிரியும் காலம் வந்தாலும்,கொண்ட பிரியம் அதுபோதும்!! #பிரியாவிடை -
புரிதல் கொண்ட இதயங்களில்,பிரிதல் என்பதற் கிடமேது?பிரியும் காலம் வந்தாலும்,கொண்ட பிரியம் அதுபோதும்!! #பிரியாவிடை