ஒருவருக்கு எதை வேண்டுமானாலும்
பரிசாகவோ , கொடையாகவோ ஏன்
பிச்சையாகவோ கூட கொடு !
ஆனால் , அன்பெனும் பெயரால்
துரோகத்தையோ , உறவென்ற
பெயரால் ஏமாற்றத்தையோ
தெரிந்தோ , தெரியாமலோ கொடுத்துவிடாதே !
உடலோ , உள்ளமோ ஏன் உயிரைக்
காட்டிலும் "உணர்வு" உன்னதமானது
உடைந்தாலும் சிதறுமே தவிர ,
பிரதிபலிக்க ஒருபோதும் தவறாது ....!
-