எந்த ஒரு நல்ல மாற்றத்திற்கும் யாரோ சிலர் அல்லது பலர் தங்கள் உயிர்களை இழக்க வேண்டியிருக்கிறது, எந்தவித வன்முறை நிகழும் முன் நல்ல திட்டங்களும் சட்டங்களும் கட்டமைப்புகளும் ஏற்படும்போதே அது உண்மையான மக்களாட்சி அதுவரை அது பற்றி எரியும் வேளையில் பிடில் வாசித்த நீரோ மன்னனின் ஆட்சியே!
-