அவனுக்கான அவள்......
பார்த்த நொடியில் பட்ட காயம்
பின்னர் மலர்ந்தது காதலாய்......
அவன் மனதில் அவள்
அவள் மனதில் அவன்.....
அவள் அவனை குழந்தையாய் பாவித்தான்......
அவனுக்கு
பிடிக்குமேயென வராத
பிடிக்காத சமையலையும்
பிடிவாதமாய் கற்றுக்கொண்டால்.....
பல பழைய காதல் கதைகளை
கதைத்தபோதும்,
அதை தன்னவன் தவறாய் கருதாமல்
தன்னவனின் முதிர்ச்சியின் வெளிப்பாடு என கருதி நகைச்சுவையால் அவனை மகிழ்வித்தான்.....
மனமெல்லாம் கஷ்டம்
ஆனால், அவள் மடியினில் அதை புதைத்திடுவான் அவளும் தேற்றிடுவாள் அவனை.....
இல்வாழ்க்கை அதில் கஷ்ட நஷ்டத்தை
நேர்மறையால் வென்று....
குடும்பத்தை உயர்த்திடுவாள்......
அவன் மனதில் அவள் பிசாசாக அமர்ந்திருப்பினும்.....
அவள் மனதில் அவன் என்றும் இறுதி மூச்சாய் லயித்திருப்பான்......
-