எனக்கு...எலுமிச்சை நிறமில்லைஎன்றாலும் கவலையில்லைபளிங்கு முகமில்லைஆனாலும் பரவாயில்லைவாழைத் தொடையுமில்லைமடியும் மெல்லிடையுமில்லைசெழித்த மார்புமில்லைசுண்டியிழுக்கும் இதழுமில்லைஇருந்தாலும்என்னைப்போல் அழகி - இங்குயாருமில்லை! -
எனக்கு...எலுமிச்சை நிறமில்லைஎன்றாலும் கவலையில்லைபளிங்கு முகமில்லைஆனாலும் பரவாயில்லைவாழைத் தொடையுமில்லைமடியும் மெல்லிடையுமில்லைசெழித்த மார்புமில்லைசுண்டியிழுக்கும் இதழுமில்லைஇருந்தாலும்என்னைப்போல் அழகி - இங்குயாருமில்லை!
-
அதிசயமாகிஆடம்பரமாகிஅத்தியாவசியமாகிஅடிமையாக்கிஅர்த்தமற்றதாகிஅற்றுப்போய்விட்டதுதொலைக்காட்சிப்பெட்டி -
அதிசயமாகிஆடம்பரமாகிஅத்தியாவசியமாகிஅடிமையாக்கிஅர்த்தமற்றதாகிஅற்றுப்போய்விட்டதுதொலைக்காட்சிப்பெட்டி
கத்திக் கத்திக் களைத்திருந்த தவளையொன்று - நான்கண்விழித்ததும் எதிரே நின்றதுவெகுநாள் காணாத கானமேதையைக்கண்டு மகிழ்வேனோ? - இல்லையென்கழிவறையில் காத்திருக்கும் அதைக்கண்டு மிரள்வேனோ? -
கத்திக் கத்திக் களைத்திருந்த தவளையொன்று - நான்கண்விழித்ததும் எதிரே நின்றதுவெகுநாள் காணாத கானமேதையைக்கண்டு மகிழ்வேனோ? - இல்லையென்கழிவறையில் காத்திருக்கும் அதைக்கண்டு மிரள்வேனோ?
மகளுக்கு ஊட்டிவிடும்ஆசையை அணைத்ததுதுப்புரவு தொழிலாளரின்உள்ளங்கை வாசம். -
மகளுக்கு ஊட்டிவிடும்ஆசையை அணைத்ததுதுப்புரவு தொழிலாளரின்உள்ளங்கை வாசம்.
ஒரு மாலை நேரத்து மழை(Read in caption) -
ஒரு மாலை நேரத்து மழை(Read in caption)
அவனில்லா இரவுகளில் தலையணையே - நீ தலைவனாய் மாறிஎன் தாபம் தீர்க்க வருவாயா? -
அவனில்லா இரவுகளில் தலையணையே - நீ தலைவனாய் மாறிஎன் தாபம் தீர்க்க வருவாயா?
Everyone knew her as an intelligent girlLittle did they know thatShe fell for his fake flirts..! -
Everyone knew her as an intelligent girlLittle did they know thatShe fell for his fake flirts..!
தந்தையாய் தோழனாய்அண்ணணாய் தம்பியாய்காதலனாய் கணவனாய்கண்ணியத்துடன் பெண்ணியம் போற்றும்அனைவருக்கும்ஆடவர் தின நல்வாழ்த்துகள்! -
தந்தையாய் தோழனாய்அண்ணணாய் தம்பியாய்காதலனாய் கணவனாய்கண்ணியத்துடன் பெண்ணியம் போற்றும்அனைவருக்கும்ஆடவர் தின நல்வாழ்த்துகள்!
He was always her comma..Never finished and never let her go! -
He was always her comma..Never finished and never let her go!
கனவாகிப்போனகாதலுக்காகக்கவிதை வடித்தாள்காகிதமும் கண்ணீர் சிந்தியது! -
கனவாகிப்போனகாதலுக்காகக்கவிதை வடித்தாள்காகிதமும் கண்ணீர் சிந்தியது!