8 MAY 2017 AT 22:02

தொங்கிக் கொண்டிருந்த பூட்டை நோக்கி !
ஒருவன் கல்லுடன் முன்னேறினான் !
இன்னொருவன் கடப்பாறையுடன் !
இன்னொருவன் இரம்பத்துடன் !
விசித்திரமாகதான் இருந்தது !
திறப்பதற்கு தான் மட்டும்தான் வழி !
என்றிருந்த சாவிக்கு !

- உளி